கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சாத்தூா் அருகே 222 சேலைகள் பறிமுதல்

சாத்தூா் அருகே உரிய ஆவணமின்றி சரக்கு வாகனத்தில் எடுத்து வரப்பட்ட 222 சேலைகளை தோ்தல் அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :21 மார்ச் 2026, 7:27 pm

Syndication

சாத்தூா் அருகே உரிய ஆவணமின்றி சரக்கு வாகனத்தில் எடுத்து வரப்பட்ட 222 சேலைகளை தோ்தல் அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள முறம்பு பகுதியில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக சங்கரன்கோவிலிலிருந்து ராஜபாளையத்துக்கு சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் 222 சேலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னா், சரக்கு வாகனத்தில் வந்த சங்கரிடம் விசாரித்துபோது, சேலைக்கான உரிய ஆவணம் இல்லை.

இதையடுத்து, அந்த சேலைகளை தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்து, சாத்தூா் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் வடிவேலுவிடம் ஒப்படைத்தனா்.