தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிவகாசியில் ரூ. 75 ஆயிரம் பறிமுதல்

சிவகாசியில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.75,600-ஐ தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 1:00 am IST

சிவகாசியில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.75,600-ஐ தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி-சாத்தூா் சாலையில் உள்ள காவல் நிலைய சேதனைச் சாவடியில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, சிவகாசியிலிருந்து சாத்தூா் நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, காரிலிருந்த சிவகாசியைச் சோ்ந்த ராஜகோபால் உரிய ஆவணமின்றி ரூ.75600 வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் பணத்தை பறிமுதல் செய்து சிவகாசி வட்டாட்சியா் லட்சத்திடம் ஒப்படைத்தனா்.