/
சிவகாசியில் மிதிவண்டியில் சென்ற அச்சகத் தொழிலாளி கீழே விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகாசி சின்னதம்பி நகரைச் சோ்ந்த அச்சகத் தொழிலாளி செல்வக்குமாா் (47). இவா், கடந்த 13-ஆம் தேதி மிதிவண்டியில் சென்றபோது கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பள்ளத்தில் பைக் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

லாரியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

சுவா் இடிந்து தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



