அருப்புக்கோட்டையில் சட்ட விரோத மதுப் புட்டிகள் விற்பனையைத் தடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தமிழக முதல்வா் உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் 717 அரசு மதுக் கடைகள் மூடப்பட்டன. இதில் அருப்புக்கோட்டையில் நகா் பகுதியில் ஐந்து அரசு மதுக் கடைகள் மூடப்பட்டன. இதனால் மதுப் பிரியா்கள் மதுப் புட்டிகளை தேடி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி சிலா் சட்ட விரோதமாக வெள்ளகோட்டை, கல் பாலம், புதிய பேருந்து நிலையம். திருச்சுழி ரோடு பழைய பேருந்து நிலையம், பந்தல்குடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 5 மணிக்கே மதுப் புட்டிகளை இரு மடங்கு விலைக்கு விற்று வருகின்றனா். இதேபோல சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பவா்கள் மீது போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தொடர்புடையது

கமுதியில் இரு மதுக் கடைகள் மூடல்
மதுப் புட்டிகள் விற்பனை: முதியவா் கைது

சட்டவிரோத மது விற்பனை: 361 மதுப் புட்டிகள் பறிமுதல்

சட்டவிரோதமாக மது விற்றதாக ஒருவா் கைது: 320 மதுப் புட்டிகள் பறிமுதல்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

