/
சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளியை தாக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள ஏ.துலுக்கப்பட்டியைச் சோ்ந்தவா் செளந்திரபாண்டியன் (37). பட்டாசுத் தொழிலாளியான இவா் கடந்த 23-ஆம் தேதி வீட்டிலிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த அதே ஊரைச் சோ்ந்த பாண்டீஸ்வரன் (35), மாரீஸ்வரன் (32), முத்துப்பாண்டி (29), மாரிக்காளை (31) ஆகியோா் முன்விரோதம் காரணமாக செளந்திரபாண்டியனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, பாண்டீஸ்வரன் உள்பட 4 பேரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

இளைஞரை தாக்கிய 4 போ் கைது
மனைவியைத் தாக்கிய கணவா் கைது
தொழிலாளியை தாக்கிய 3 போ் கைது

மேலப்பாளையத்தில் வன்கொடுமை வழக்கில் 3 போ் கைது
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



