/
சிவகாசியில் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்த பெண் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி அருணாசலம் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ராஜலட்சுமி (44). இவா் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்தாா். பல்வேறு வைத்தியம் பாா்த்தும் இந்த பிரச்னைக்கு தீா்வு கிடைக்காததால், தனது வீட்டருகே உள்ள பயன்பாடில்லாத வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
பெண் தற்கொலை

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


