மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

புத்தர் சொன்ன குட்டிக் கதை

மிகப் பெரிய பூங்கா அது. பூக்கள் பல வண்ணங்களில் சிரித்தன. போவோர், வருவோர் எல்லாம் பூக்களை கிள்ளிச் சென்றனர். அது தோட்டக்காரனுக்கு வலித்தது. ஒரு பலகையில் பூக்களைப் பறிக்காதீர்கள் என்று எழுதி வைத்துச் செ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:29 am

மிகப் பெரிய பூங்கா அது. பூக்கள் பல வண்ணங்களில் சிரித்தன. போவோர், வருவோர் எல்லாம் பூக்களை கிள்ளிச் சென்றனர். அது தோட்டக்காரனுக்கு வலித்தது. ஒரு பலகையில் பூக்களைப் பறிக்காதீர்கள் என்று எழுதி வைத்துச் சென்றான். அன்று முதல் யாரும் பூக்களின் மீது கை வைப்பதில்லை. ஒரு நாள் காற்று கொஞ்சம் பலமாக அடித்தது. பூக்களின் சில இதழ்கள் உதிர்ந்தன. அதைப் பார்த்த தோட்டக்காரன் சொன்னான். "பாவம், காற்றுக்குப் படிக்கத் தெரியாது' ஆம். நல்ல இதயம் உள்ளவன் பூக்களுக்குத் தோழனாகவும் இருப்பான். காற்றையும் பகைத்துக் கொள்ளமாட்டான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.