மிகப் பெரிய பூங்கா அது. பூக்கள் பல வண்ணங்களில் சிரித்தன. போவோர், வருவோர் எல்லாம் பூக்களை கிள்ளிச் சென்றனர். அது தோட்டக்காரனுக்கு வலித்தது. ஒரு பலகையில் பூக்களைப் பறிக்காதீர்கள் என்று எழுதி வைத்துச் சென்றான். அன்று முதல் யாரும் பூக்களின் மீது கை வைப்பதில்லை. ஒரு நாள் காற்று கொஞ்சம் பலமாக அடித்தது. பூக்களின் சில இதழ்கள் உதிர்ந்தன. அதைப் பார்த்த தோட்டக்காரன் சொன்னான். "பாவம், காற்றுக்குப் படிக்கத் தெரியாது' ஆம். நல்ல இதயம் உள்ளவன் பூக்களுக்குத் தோழனாகவும் இருப்பான். காற்றையும் பகைத்துக் கொள்ளமாட்டான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
ஜனநாயகக் கடமையில் அரசியல் தலைவர்கள்!

தேர்தலைப் புறக்கணித்த வேங்கைவயல் மக்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


