திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

டூத் பேஸ்ட் தீர்ந்துவிட்டால்!

தீர்ந்துவிட்ட டூத் பேஸ்ட் டியூப்பை வெந்நீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து, பிறகு பிதுக்கினால் வேஸ்ட் இல்லாமல் முழுவதும் பிரஷ்சில் வந்துவிடும்.

Updated On :22 ஆகஸ்ட் 2015, 1:51 pm

தீர்ந்துவிட்ட டூத் பேஸ்ட் டியூப்பை வெந்நீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து, பிறகு பிதுக்கினால் வேஸ்ட் இல்லாமல் முழுவதும் பிரஷ்சில் வந்துவிடும்.

இட்லி மாவு புளிக்காமல் இருக்க இரண்டு வெற்றிலையைக் காம்பு கிள்ளாமல் மாவில் குப்புறப் போட வேண்டும். இப்படி செய்தால் மாவு பொங்காது. புளிக்காது.

மாவு புளித்துவிட்டால் அதில் கடுகு பெருங்காயத்தைத் தாளித்துப்போட்டு, மல்லி, கறிவேப்பிலை, ஒரு தேக்கரண்டி ஜீனி, சிறிது உப்பு சேர்த்து, வெது வெதுப்பான வெந்நீரில் ரவா, மைதா கொஞ்சம் சேருங்கள். இதனுடன் வெங்காயம், மிளகாய் சேர்த்து தோசை வார்த்தால் புளிப்பு இருக்காது.

ரவா, மைதா, அரிசி இவற்றில் கொஞ்சம் வசம்பு தட்டி அந்தப் பாத்திரத்தில் போட்டு விட்டால் போதும். பூச்சி புழுக்கள் வராது.

ஸ்டோர் ரூம், பாத்ரூம் என ஆங்காங்கே ஆஸ்ப்ரின் மாத்திரைகளைப் போட்டு விட்டால் கரப்பான் தொல்லை இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.