தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நலமிகு உலகினை வரவேற்போம்!

துணிகளைத் துவைத்த பின்னர் காற்றாட காய வைப்பது நன்று. அதற்குரிய (Dryer) மின்சாதனங்களால் 700 பவுண்ட் கரியமில வாயு காற்றில் கலக்காமல் அணைபோடலாம்.

News image
Updated On :21 பிப்ரவரி 2015, 9:50 am

ஏ.எஸ்.பிலால்

துணிகளைத் துவைத்த பின்னர் காற்றாட  காய வைப்பது நன்று. அதற்குரிய (Dryer) மின்சாதனங்களால் 700 பவுண்ட் கரியமில வாயு காற்றில் கலக்காமல் அணைபோடலாம்.

புளோரசன்ட் (flouresent) போன்ற விளக்குகளால் 300 பவுண்ட் காற்று வெப்பமடையாமல் தடுக்கலாம்.

முறையான காற்று நிரப்பட்ட கார் டியூப்களால் ஆண்டுக்கு 1000 பவுண்ட் கரியமில வாயு உற்பத்தியாகாமல் தடுக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.