மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ஆசிரியருக்கே பாடம்!

இன்றைய பிரபல பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் பயிற்சியாளர் புலிலா கோபிசந்த். அவரை ஆசிரியர் என்று கூட சொல்லலாம்.

News image
Updated On :21 ஜனவரி 2018, 5:29 am

இன்றைய பிரபல பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் பயிற்சியாளர் புலிலா கோபிசந்த். அவரை ஆசிரியர் என்று கூட சொல்லலாம்.
ஆசிரியரும் சில சமயம் பாடம் கற்பது உண்டு. அப்படி கோபிசந்தும் கற்றாராம்! எப்படி? 
இவருடைய பயிற்சியில் உள்ள தொடக்கநிலை வீரர், வீராங்கனைகளுக்கு பந்து பிடிக்க பயிற்சி அளிப்பதுண்டு. இதற்காக கோபிசந்த் பந்தை தூக்கி எறிய, அவர்கள் பிடிக்க வேண்டும். இப்படி ஓர் இளம் பெண் பேட்மிண்டன் வீராங்கனைக்கு தூக்கி எறிந்தபோது, அவர் பந்துகளைப் பிடிக்கவே இல்லையாம்!
அந்த வீராங்கனையிடம், ""ஏன் பந்தைப் பிடிக்கவில்லை?'' என்று கேட்க, அதற்கு அந்தப் பெண், ""நீங்க எப்படி பந்தைப் பிடிக்கணும்னு சொல்லியே தரலியே'' என்றாராம்!
அன்றுதான் சிலருக்கு எல்லாவற்றையும் அடிப்படையிலிருந்தே கற்றுத்தர வேண்டும் என்று கோபிசந்த் பாடம் கற்றாராம்.
- மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் அவரே பகிர்ந்து கொண்ட தகவல்! 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.