வேலூர் சி.எம்.சி. (கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ்) மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகஸ்ட் மாதம் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட உள்ளது.
வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் வழியில் மருத்துவ உதவியின்றி பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த ஒரு கர்ப்பிணியைப் பார்த்தபின், ஐடா ஸ்கேடர் என்ற அம்மையாரால் இந்த மருத்துவமனை நிறுவப்பட்டது.
மருத்துவமனை தொடங்கிய 1918}ஆம் ஆண்டு முதல் 1947}ஆம் ஆண்டு வரை பெண் மருத்துவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். 1948}ஆம் ஆண்டிலிருந்துதான் ஆண் மருத்துவர்கள், அதுவும் ஐம்பது சதவீதம் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இந்தியாவில் முதன்முதலில் மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு வைத்ததும், நேர்முகத் தேர்வு வைத்ததும் இந்த மருத்துவமனை தான்.
மருத்துவப் படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்கள் படிப்பை முடித்தவுடன் இரண்டு ஆண்டுகள் கட்டாயமாக கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டே தேர்ந்தெடுக்கப்படுவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்லை தாண்டினால் மீனவா்களை எச்சரிக்கும் நவீன ஏா்ஷிப் தொழில்நுட்பம்

பொறையாரில் சீகன்பால்க் மணிமண்டபம் கட்டும் பணி தொடங்குவது எப்போது ?

திருவீழிமிழலை கோயிலில் தேரோட்டம்

வேதாரண்யத்தில் இன்று உப்பு அள்ளும் நிகழ்ச்சி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


