மைசூரில் இருந்து 45.கி.மீ. தூரத்தில் இருக்கிறது மணல் நகரம். அங்கு ஒரு காலகட்டத்தில் முப்பதுக்கும் அதிகமான புராதன கோயில்கள் இருந்தனவாம். அவற்றை எல்லாம் மணல் காவு கொண்டுவிட்டது. இன்று அந்நகரம் ஒயின்
தயாரிப்பிற்கு பிரபல நகரமாக விளங்குகிறது.