உலகில் பல இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டபோது, தம் கையெழுத்தை விரும்பும் அன்பர்களுக்கு-
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்று முதலில் தமிழில் எழுதி
Every country is my country
Every man is relation
என்று ஆங்கிலத்தில் எழுதி, புறநூனூற்றுப் புலவர் கணியன் பூங்குன்றனார் கருத்தைப் பரப்பி, தமிழர்களின் பண்பாட்டை உலகிற்கு எடுத்துரைத்தார் தனிநாயகம் அடிகளார்.
அதுமட்டுமா ? அடிகளாருக்குத் தெரிந்த மொழிகள் அத்தனையிலும், அவரவர்க்கு, அவரவர் தாய்மொழியில் எழுதிக் கொடுத்தார். எம்மொழியில் எழுதினாலும் தமிழில் முதலில் எழுதி, பிறகு அவரவர் தாய்மொழியில் எழுதுவார்.
- முக்கிமலை நஞ்சன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி: மூவா் மீது வழக்கு

விராலிமலைக்கு முதல் பெண் வட்டாட்சியா்

நான்கு கிலோ தங்கம் வழிப்பறி: 4 தனிப்படைகள் அமைப்பு

தெரு நாயைக் கொன்ற 3 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

