டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தம் கையெழுத்தை  விரும்பும்  அன்பர்களுக்கு...

News image
Updated On :7 மார்ச் 2022, 8:02 am

தினமணி

உலகில் பல  இடங்களுக்குப் பயணம்  மேற்கொண்டபோது,  தம் கையெழுத்தை விரும்பும்  அன்பர்களுக்கு- 
 யாதும்  ஊரே யாவரும் கேளிர்
 என்று முதலில்   தமிழில் எழுதி 


Every country is my country
Every man is relation

என்று  ஆங்கிலத்தில்  எழுதி,  புறநூனூற்றுப் புலவர்  கணியன்  பூங்குன்றனார்  கருத்தைப் பரப்பி, தமிழர்களின் பண்பாட்டை  உலகிற்கு  எடுத்துரைத்தார் தனிநாயகம்  அடிகளார்.
அதுமட்டுமா ?  அடிகளாருக்குத் தெரிந்த  மொழிகள்  அத்தனையிலும்,  அவரவர்க்கு,  அவரவர்  தாய்மொழியில் எழுதிக் கொடுத்தார்.  எம்மொழியில்  எழுதினாலும் தமிழில்  முதலில் எழுதி,  பிறகு  அவரவர்  தாய்மொழியில்  எழுதுவார்.
- முக்கிமலை நஞ்சன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.