எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தம் கையெழுத்தை  விரும்பும்  அன்பர்களுக்கு...

News image
Updated On :7 மார்ச் 2022, 8:02 am

உலகில் பல  இடங்களுக்குப் பயணம்  மேற்கொண்டபோது,  தம் கையெழுத்தை விரும்பும்  அன்பர்களுக்கு- 
 யாதும்  ஊரே யாவரும் கேளிர்
 என்று முதலில்   தமிழில் எழுதி 


Every country is my country
Every man is relation

என்று  ஆங்கிலத்தில்  எழுதி,  புறநூனூற்றுப் புலவர்  கணியன்  பூங்குன்றனார்  கருத்தைப் பரப்பி, தமிழர்களின் பண்பாட்டை  உலகிற்கு  எடுத்துரைத்தார் தனிநாயகம்  அடிகளார்.
அதுமட்டுமா ?  அடிகளாருக்குத் தெரிந்த  மொழிகள்  அத்தனையிலும்,  அவரவர்க்கு,  அவரவர்  தாய்மொழியில் எழுதிக் கொடுத்தார்.  எம்மொழியில்  எழுதினாலும் தமிழில்  முதலில் எழுதி,  பிறகு  அவரவர்  தாய்மொழியில்  எழுதுவார்.
- முக்கிமலை நஞ்சன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.