எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பேல் பூரி

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:26 am IST

கண்டது
(திருச்சி ஜங்ஷனில் ஆட்டோ ஒன்றில் காணப்பட்ட வாசகம்)
"100'-க்கு மேல் போனால் "108' தொடரும்.
-சம்பத்குமாரி, பொன்மலை.

(கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சில ஊர்கள்)
"சின்ன விழை'', "பெரிய விழை'', "சின்னபெரும் செல்வ விழை'',  "சின்ன அணைந்தான் விழை''.
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

(ராமநாதபுரம் அருகேயுள்ள ஓர் கிராமம்)
"இல்லுமுள்ளி''
-இலக்கியவாணி, பாளையங்கோட்டை.


கேட்டது
(விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இரு முதியவர்கள் பேசியது)
"சார்.  நான் ஊருக்குப் புதுசு. முதியோர் இல்லத்துக்கு எப்படி போகணும்?''
"உங்க சொத்தையெல்லாம் பிள்ளைங்களுக்கு எழுதி வைச்சிட்டால் போதும். அவங்களே கொண்டு போய் விடுவாங்க?''
-கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.

(திருநெல்வேலியில் பிரபல ஜவுளி நிறுவன வாசலில் இரு பெண்கள் பேசிக் கொண்டது)
"இங்க புடவை வாங்கினேன். எனக்கு சமையல் குறிப்பு தருவாங்கன்னு பார்த்தேன்.  தரவில்லை.''
" யாருக்கு கொடுத்தாங்க?''
"என் வீட்டுக்காரர்தான் சமையல் செய்வாருன்னு எப்படி கண்டுபிடிச்சாங்களோ? அவருக்கு கொடுத்துட்டாங்க?''
 

-ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
(பல்லாவரம் கண்டோன்மென்ட் பூங்காவில் இரு சிறுவர்கள்)
"எங்க பாட்டி ஆர்கானிக் லிப்ஸ்டிக் போடுவாங்கடா?''
"என்னடா சொல்றே?''
"வெற்றிலை பாக்கு போடுவாங்கடா?''
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.


யோசிக்கிறாங்கப்பா!
ஆற்று நீர், ஊற்றுநீர், உபரிநீர்-இதுதான் கடல்நீர்.
செண்ணீர், கண்ணீர், கழிவுநீர்-இதுதான் உடல்.
-ஜா.தேவதாஸ், தஞ்சாவூர்


எஸ்எம்எஸ்
அவசர வேலை 
இரட்டிப்பு வேலையாகிவிடும்.
-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.