தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

வனத் துறையில் பணிகள்

பணி: துணை வனப் பாதுகாவலர்

News image
Updated On :2 மே 2016, 3:02 pm

க.தி.மணிகண்டன்

பணி: துணை வனப் பாதுகாவலர்

காலியிடங்கள்: 16

பணியிடம்: சத்தீஸ்கர்

தகுதி: தாவரவியல்/சுற்றுச்சூழல் அறிவியல்/வனவியல்/வேதியியல்/உயிரியல்/புள்ளியியல்/தோட்டக்கலை ஆகிய படிப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட

பல்கலைக்கழகத்தில் இளங்கலை முடித்திருக்க

வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100

வயது வரம்பு: 21-லிருந்து 30 வயதுக்குள் இருக்க

வேண்டும்.

பணி: காட்டு இலாகா அதிகாரி

காலியிடங்கள்: 46

பணியிடம்: சத்தீஸ்கர்

தகுதி: புவியியல்/தாவரவியல்/சுற்றுச்சூழல் அறிவியல்/வனவியல்/வேதியியல்/உயிரியல்/புள்ளியியல்/தோட்டக்கலை ஆகிய படிப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800

வயது வரம்பு: 21 இலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.psc.cg.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.05.2016

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.