சயீப் அலிகான் - அம்ரிதா சிங்கின் மகளான சாரா அலிகான், முதன்முதலாக "கேதார்நாத்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படம் அடுத்த ஆண்டு தான் வெளியாகுமென தெரிகிறது. இதற்கிடையில் கரண் ஜோகர் தயாரிப்பான "சிம்பா' வில் ரண்வீர் சிங்குடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததோடு. சிம்பாவும் இந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி வெளியாகுமென்ற அறிவிப்பும் வந்துள்ளது. ஆனால் "கேதார்நாத்' பட தயாரிப்பாளர்களோ முதன்முதலில் சாராவை அறிமுகபடுத்த நாங்கள்தான் ஒப்பந்தம் செய்தோம். கேதார்நாத்திற்கு பிறகே சிம்பாவை வெளியிட வேண்டுமென்று கேட்டுள்ளார்களாம். இதனால் முதன்முதலாக அறிமுகமாகும்போதே பிரச்னையா என்ற பதற்றத்தில் இருக்கிறார் சாரா அலிகான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தெர்மாகோலில் கலை உருவம்
உலக அதிசயம் எல்லோரா!

சாம்பியன்ஸ் லீக்கை மீண்டும் வென்றது பிஎஸ்ஜி..! பெனால்டி வாய்ப்பில் த்ரில் வெற்றி!

கதாநாயகனைப் போல நடிக்க முயன்றதால் தாக்கப்பட்ட அபிஷேக் பானர்ஜி: பாஜக
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



