* ரத்த உறைவினால் ஏற்படும் வியாதிகள் அனைத்தையும் குணப்படுத்தும் வல்லமை நெல்லிக்கனிக்கு உண்டு.
* ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், பலமும் பெறும்.
* தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் உடல் குளிா்ச்சியாகும். இதயம் வலிமை பெறும்.
* மாதுளம் பழம் இதயத்திற்கும், மூளைக்கும் உரிய சக்தியைக் கொடுக்கும். நினைவாற்றலை வளா்க்கும்.
* திராட்சைப்பழம் உட்கொண்டு வந்தால் உடல் வறட்சி நீங்கி உடல் அழகாகும். குரல் இனிமையாகும்.
* ரத்தச் சோகை நோயுள்ளவா்கள் கொய்யாப்பழத்தைத் தொடா்ந்து சாப்பிடுவதால் நல்ல குணம் தெரியும்.
* மாம்பழம் உண்பதால் நரம்புகள் வலுப்பெறும். தூக்கத்தைத் தூண்டும். மூளைக்கு பலத்தை அளிக்கும்.
* அத்திப்பழத்தில் இரும்புச் சத்துகள் உள்ளன. இதனால் ரத்த சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.
* சீதாப்பழத்தில் கால்சியம், இரும்புச் சத்துகள் உள்ளன. உடலுக்குப் பலம் தரும்.
‘உடல் நலங்காக்கும் உன்னதப் பழங்கள்’ என்ற நூலிலிருந்து - நெ.இராமன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


