47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கால்பந்து துறையில் பெண்களின் நிலை!

கால்பந்து துறையில் இருக்கும் பெண்கள்  அதிக அளவிலான பாகுபாட்டைச் சந்திப்பதாக  சமீபத்தில் WOMEN IN FOOTBALL  என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

News image
Updated On :4 நவம்பர் 2020, 12:30 am

DIN

கால்பந்து துறையில் இருக்கும் பெண்கள்  அதிக அளவிலான பாகுபாட்டைச் சந்திப்பதாக  சமீபத்தில் WOMEN IN FOOTBALL  என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

சுமார்,  4000 பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில்,  பன்னிரண்டு சதவீதத்தினர் மட்டுமே இந்த பாரபட்சம் குறித்து புகார் அளித்துள்ளனர்.  அதே சமயம், அதிகாரிகள்  இந்த புகார்களுக்கு, ஆதரவு அளிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலை மாற  புது செயல்முறைத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு, பெண்கள் இத்துறையில்  பாதுகாப்பாகச் சிறந்து செயல்பட வழிவகுக்கப்படும் என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.