47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

டிப்ஸ்...

பீன்ஸ், அவரை  போன்ற  காய்களை  வேக வைக்கும்போது  எலுமிச்சை,  தக்காளிச் சாறு அதில்  சிறிது  பிழிந்தால்  சீக்கிரம்  வெந்துவிடும்.

News image
Updated On :18 நவம்பர் 2020, 12:30 am

ஆர்.கே. லிங்கேசன்

பீன்ஸ், அவரை  போன்ற  காய்களை  வேக வைக்கும்போது  எலுமிச்சை,  தக்காளிச் சாறு அதில்  சிறிது  பிழிந்தால்  சீக்கிரம்  வெந்துவிடும்.

லேசான  வெந்நீரில்  வெங்காயத்தை  நனைத்து  வெட்டினால்  கண்கள்  எரியாது.

சமையல்  செய்யும்போது  அதிகமாக  தண்ணீர்விட்டு  காய்கறிகளில்  வைட்டமின் சத்துகள்  அழிந்துவிடும்.

கொதிக்கக் காய்ச்சாமல்  பாலைப் பயன் படுத்தக் கூடாது.

கீரையை  எப்போதும்  இரும்பு  வாணலியில்  சமைக்கக் கூடாது.

சாதம்  கொதிக்கும்போது  இரண்டு துளி எலுமிச்சம்பழச் சாற்றைப் பிழிந்தால் சாதம் வெண்மையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.