சித்தாவில் கருப்புக்கு ஆற்றல் அதிகம். கருந்துளசி, கருநெல்லி, கருஞ்சீரகம், கருநொச்சி என சில போற்றப்படுகின்றன. அந்த வகையில் கருமஞ்சளும் சிறந்த தீர்வு தருவதாகப் போற்றப்படுகிறது.
கருமஞ்சளில் வேதி எண்ணெய், மாவுச் சத்து, தாதுக்கள், கொழுப்பு, பசை, ரென்மின், ஜெர்மாக்ரின் கார்டியோன், ல்கலாய்ருகள், குர்குமின் மற்றும் டார்மின் நிறமிகள் நிறைந்துள்ளன.
இக்கிழங்கு பசியின்மையைப் போக்கி பசியைத் தூண்டுகிறது. நீரில் கொதிக்கவைத்து நீரைக்குடித்து வந்தால் நல்ல பசி யெடுக்கும் .
சொரி, சிரங்கு புண்கள்,படர்தாமரை போன்ற சரும கிருமிகளால் ஏற்படும் தோல் வியாதிகளையும் சரி செய்கிறது. நீரில் கொதிக்கவைத்து அந்த நீரை குடித்தால் தோல் வியாதிகள் குணமாகும்.
பெண்கள் கருமஞ்சளின் காய்ச்சிய நீரைக் குடித்தால் கருவில் உள்ள குழந்தை நல்ல வளர்ச்சியைக் காணும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி குணமாகும்.
பிரசவத்திற்குப் பிறகு ரத்தத்தில் கழிவுகள் இருக்கும் அதனை கருமஞ்சள் சரி செய்யும்.
இருமல், மூலம் குணமாகும். சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
கருமஞ்சளை மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை மேற்கு! நான்காவது முறையாக வெல்லும் முனைப்பில் செல்லூா் ராஜூ !
சித்திரவதைக்கு எதிரான தீர்ப்பு!

சா்ச்சைக்குள்ளான வாக்குச் சாவடி செலவுத் தொகை

திருச்சுழி! சாதிப்பாரா அமைச்சா் தங்கம் தென்னரசு ?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


