குப்பைமேனி, கீரை வகையைச் சார்ந்தது. இதை மூலிகையாகவும் மருத்துவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதில் தாது உப்புகள் மற்றும் வைட்டமின்களும் உள்ளன. இதனை பூனைவணங்கி என்றும் சொல்வது உண்டு.
குப்பைமேனி இலையுடன் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து அதனை சருமத்தின் மீது தடவி ஒரு மணி நேரம் சென்றதும், கழுவி வந்தால் தோளில் ஏற்படும் நோய்கள் குணமாகும். இதனை தொடர்ந்து 15 நாள்கள் செய்து வரவேண்டும்.
அதுபோன்று குப்பைமேனி இலையுடன் உப்பு வைத்து கசக்கினால் கிடைக்கும் சாற்றை தொண்டை மீது போட்டால் தொண்டை வலி குணமாகும்.
குப்பைமேனி இலையை சுத்தம் செய்து நிழலில் காயவைத்து பொடியாக்கி, தினமும் இரு தடவைகள் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், வயிற்றுப் பிரச்னைகள் குணமாகும்.
குப்பைமேனி வேரை தண்ணீரில் நன்கு அலசி பிறகு அதை கொஞ்சம் நல்ல தண்ணீரில் போட்டுக் காய்ச்சி குடித்து வர வயிற்றிலிருக்கும் புழுக்கள் வெளியேறும். குப்பைமேனி ஒரு சிறந்த கிருமி நாசினி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 23 - நேரலை!

மாற்றமும் தடுமாற்றமும்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 197 ரன்கள் இலக்கு!

பரிமளா அண்ட் கோ முதல் பாடல்!
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



