‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சமையல் டிப்ஸ்: சாம்பாரில் காரம் அதிகரித்து விட்டால்...

வெஜிடபிள் சாலட் செய்யும் போது நீர் அதிகமாகிவிட்டால் நான்கைந்து பிரட் துண்டுகளை வறுத்து அதில் போடுங்கள் சரியாகிவிடும். சுவையாகவும் இருக்கும்.

Published On :

வெஜிடபிள் சாலட் செய்யும் போது நீர் அதிகமாகிவிட்டால் நான்கைந்து பிரட் துண்டுகளை வறுத்து அதில் போடுங்கள் சரியாகிவிடும். சுவையாகவும் இருக்கும்.

கோதுமை திரிக்கும் போது ஒரு கைப்பிடி கொண்டைக் கடலையும் சேர்த்து போட்டு திரித்தால்... சப்பாத்தியோ பூரியோ எதுவானாலும்.. சுவை, வாசனை, சத்து மூன்றும் அதிகப்படியாகும்.

கத்தரிக்காய் கூட்டோ பொறியலோ எது செய்தாலும் கொஞ்சம் கடலை மாவைத் தூவி 5 நிமிஷம் கழித்து இறக்குங்கள் மணம் கம கமவென்று இருக்கும்.

புதுசா வாங்கின அரிசி வடிக்கும் போது குழைந்துவிட்டால்  அரைமூடி எலுமிச்சம் பழச்சாறு விட்டால் பொல பொலவென்று இருக்கும்.

தோசை வார்க்கும் போது சரியாக வராமல் அடிப்பிடித்தால், கல்லில் ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு 1/2 தேக்கரண்டி உப்பை தேய்த்து சுட்டால் நன்றாக வரும். 

வெங்காய பக்கோடா செய்வது போல் பிஞ்சு வெண்டைக்காயிலும் பக்கோடா செய்யலாம். காய்களை நீளவாக்கிலோ வட்டமாகவோ அரிந்து அத்துடன் கடலைமாவு, எண்ணெய் கொஞ்சம் கலந்து பிசிறிச் செய்தால் கரகரப்பாகவும், மிக்க ருசியாகவும் இருக்கும்.

சாம்பாரில் காரம் அதிகரித்து விட்டால் சிறிது கடலைமாவை கரைத்து சேர்த்தால்  காரம் குறைந்து சரியாகிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.