தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சுண்டல் டிப்ஸ்...

பச்சைப் பட்டாணி  சுண்டல், சென்னா சுண்டல் எது செய்தாலும்  அதனுடன்  குடமிளகாய் சேர்த்தால்  சுவையாக  இருக்கும்.

News image
Updated On :12 அக்டோபர் 2021, 6:30 pm

ஆர். ராமலட்சுமி

பச்சைப் பட்டாணி சுண்டல், சென்னா சுண்டல் எது செய்தாலும் அதனுடன் குடமிளகாய் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

சுண்டல் தயாரானவுடன் புளியோதரைப் பொடியைத் தூவி தாளித்து இறக்கினால் காரசார சுண்டலாக இருக்கும்.

கடலை பருப்பு சுண்டலில் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து கலந்தால் சுவையாக இருக்கும்.

எந்த ஒரு சுண்டலுக்கும் கடைசியில் வெள்ளை எள்ளையும், கறிவேப்பிலையையும் வறுத்து பொடித்துத் தூவினால் சுவையாக இருக்கும்.

பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு சுண்டலில் உலர் திராட்சையை நெய்யில் வறுத்து கலந்து கொடுத்தால் சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.