விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சுண்டல் டிப்ஸ்...

பச்சைப் பட்டாணி  சுண்டல், சென்னா சுண்டல் எது செய்தாலும்  அதனுடன்  குடமிளகாய் சேர்த்தால்  சுவையாக  இருக்கும்.

News image
Updated On :13 அக்டோபர் 2021, 12:00 am IST

பச்சைப் பட்டாணி சுண்டல், சென்னா சுண்டல் எது செய்தாலும் அதனுடன் குடமிளகாய் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

சுண்டல் தயாரானவுடன் புளியோதரைப் பொடியைத் தூவி தாளித்து இறக்கினால் காரசார சுண்டலாக இருக்கும்.

கடலை பருப்பு சுண்டலில் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து கலந்தால் சுவையாக இருக்கும்.

எந்த ஒரு சுண்டலுக்கும் கடைசியில் வெள்ளை எள்ளையும், கறிவேப்பிலையையும் வறுத்து பொடித்துத் தூவினால் சுவையாக இருக்கும்.

பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு சுண்டலில் உலர் திராட்சையை நெய்யில் வறுத்து கலந்து கொடுத்தால் சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.