தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பாரா ஒலிம்பிக்கில் தமிழக மாணவி!

குமரி மாவட்டத்தை சேர்ந்த சமீஹா பர்வின் என்ற மாணவி போலந்து நாட்டில் இந்த மாதம் நடைபெறவிருக்கும் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்பதற்கு இந்தியாவிலிருந்து தகுதி 

News image
Updated On :1 செப்டம்பர் 2021, 12:30 am

சுந்தரி காந்தி

குமரி மாவட்டத்தை சேர்ந்த சமீஹா பர்வின் என்ற மாணவி போலந்து நாட்டில் இந்த மாதம் நடைபெறவிருக்கும் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்பதற்கு இந்தியாவிலிருந்து தகுதி பெற்றிருக்கிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்டு குழுவில் இடம்பெற்றிருந்த ஒரே மங்கை என்பதற்காக விளையாட்டு அமைச்சகம் சமீஹா  தேர்வை ரத்து செய்திருந்தது. காரணம், ஒரே ஒரு பெண்ணை தனியாக அனுப்ப முடியாது என்றும் அவருக்கு என்று தனியாக ஒரு பெண் பயிற்சியாளரை நியமிக்க முடியாது என்றும் அமைச்சகம் விளக்கம் கூறியிருந்தது.
ஆனால், இறுதிப் பட்டியலில் சமீஹாவின் பெயரையும் உட்படுத்துமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், சமீஹாவிற்கான விசா மற்றும் மற்ற பயணத்துக்கான அனுமதிகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் கிடைத்தன.  இதன்  பலனாக சமீஹா போட்டியில் கலந்து கொள்ள செல்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.