15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பட்டாணி லாடு 

முந்திரியை பொடிப் பொடியாகக் கிள்ளி நெய்யில் வறுக்க வேண்டும். பட்டாணியையும் நிலக்கடலையையும்  மிக்ஸியில் மாவாக்கி, ஓர் அகலமான தட்டில் தட்ட வேண்டும்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2022, 12:30 am

தேவையானவை:

வறுத்த பட்டாணி- 200 கிராம்
சர்க்கரை- 100 கிராம்
வறுத்த நிலக்கடலை- 100 கிராம்
ஏலப்பொடி- 1 தேக்கரண்டி
நெய்- 100 கிராம்
முந்திரி பருப்பு- 10


செய்முறை: 

முந்திரியை பொடிப் பொடியாகக் கிள்ளி நெய்யில் வறுக்க வேண்டும். பட்டாணியையும் நிலக்கடலையையும்  மிக்ஸியில் மாவாக்கி, ஓர் அகலமான தட்டில் தட்ட வேண்டும். அவற்றோடு ஏலப்பொடி முந்திரியையும் போட்டு, ஒன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு நெய்யை நன்றாகக் காய்ச்சி மாவின் மீது விட்டுப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். பட்டாணி லாடு சத்தானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.