தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

அரசு மர கொழுந்து இலை துவையல்

அரச மரக் கொழுந்து இலைகள்,  புளி, உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு,  கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தை எண்ணெயில் தாளித்து  அதில் போட்டு நன்றாக  அரைக்கவும்.

News image
Updated On :11 டிசம்பர் 2022, 6:00 am IST

தேவையான பொருள்கள்:

அரச மர கொழுந்து இலைகள் -1 கிண்ணம்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/4  தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/4 தேக்கரண்டி
புளி - சிறிதளவு
மிளகாய் வற்றல் -  6  
பெருங்காயம் - 1சிட்டிகை

செய்முறை: 

அரச மரக் கொழுந்து இலைகள்,  புளி, உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு,  கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தை எண்ணெயில் தாளித்து  அதில் போட்டு நன்றாக  அரைக்கவும். சத்தான அரச மர கொழுந்து இலைகளின் துவையல் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.