பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

தக்காளி காய் பச்சடி

வாணலியில் இரண்டு டம்ளர் நீர் ஊற்றி தக்காளி காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:19 pm IST

தேவையானவை

தக்காளி காய் - 8
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
கடுகு -  கால் தேக்கரண்டி
உளுந்து - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை - சிறிது
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

செய்முறை:   

வாணலியில் இரண்டு டம்ளர் நீர் ஊற்றி தக்காளி காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும். பின்பு மத்தைக் கொண்டு நன்கு மசித்து தனியே வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்து தாளித்து கறிவேப்பிலை, பெருங்காயத் தூள்  பொடியாக நறுக்கிய  வெங்காயம், உப்பு சேர்த்து, நன்றாக வதக்கவும்.  இதனுடன் மசித்து வைத்துள்ள தக்காளிக்காய் கரைசல் சேர்த்து, மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.  அதனுடன் கொத்துமல்லி இலையைச் சேர்த்துப் பரிமாறவும். ருசியான, சத்தான தக்காளி காய் பச்சடி தயார்.  இது இட்லி , தோசைக்கு சரியான ஜோடி. குறிப்பு: கூடுதல் சுவைக்கு வேக வைத்த சிறுபருப்பு சேர்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.