ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

சமையல் குறிப்புகள்...

தோசைக்கு அரைத்த மாவில் ஐம்பது கிராம் கொத்துக் கடலையும்,  ஐம்பது கிராம் பட்டாணியும் சேர்த்து ஊறவைத்து அரைத்து எடுத்து  தோசை மாவுடன் சேர்த்துத் தோசை சுட்டால் முறுமுறுவென்று இருப்பதோடு சத்தும் கிடைத்துவி

News image
Updated On :2 அக்டோபர் 2022, 6:00 am IST


தோசைக்கு அரைத்த மாவில் ஐம்பது கிராம் கொத்துக் கடலையும், ஐம்பது கிராம் பட்டாணியும் சேர்த்து ஊறவைத்து அரைத்து எடுத்து  தோசை மாவுடன் சேர்த்துத் தோசை சுட்டால் முறுமுறுவென்று இருப்பதோடு சத்தும் கிடைத்துவிடும்.

 தோசை மாவு அரைத்த இரண்டு மணி நேரத்தில் புளிக்கச் செய்வதற்குச் சிறிது மிளகாய் வற்றல் காம்புகளைப் போட்டு வைத்தால் விரைவில் மாவு புளித்து தோசை நன்றாக இருக்கும்.

பிடி  கொழுக்கட்டை செய்யும்போது கொதிக்கும் நீரில் நன்றாக நறுக்கிய காரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து வேகவைத்து, அரிசி ரவையுடன் சேர்த்து வெஜிடபிள் கொழுக்கட்டை செய்யலாம்.

வெள்ளை பூசணிக்காயை பூந்துருவலாகத் துருவி  உப்பைச் சேர்த்து, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, கடுகு தாளித்து தயிரில் கலந்து தயிர் பச்சடி செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.