ஒடிஸ்ஸா மாநிலத்துக்கு உள்பட்ட பொனாய் கிராமத்தில் 4 ஏக்கரில் வனப் பகுதி உள்ளது. இதற்கு "சரோஜினி வனம்' என்று பெயர்.
இந்த வனத்துக்கு சாமானியப் பெண்ணான சரோஜினியின் பெயர் சூட்டப்பட்டதன் காரணம் குறித்து வனத்துறையினர் கூறியதாவது:
""பொனாய் பகுதியில் சுரங்கப் பணிகள் நடைபெற்றன. இதனால் அங்கிருந்த வனப் பகுதிகள் பாதிக்கப்பட்டன. எனவே, மீண்டும் வனப் பகுதியை உருவாக்க வனத்துறை முடிவு செய்து, 4 ஏக்கர் ஒதுக்கப்பட்டது.
இந்த இடத்தில் சரோஜினி என்ற பெண், 2 ஆண்டுகளாக மரக்கன்றுகளை நட்டு, பராமரித்தார். அவரது அர்ப்பணிப்பால் மரங்கள் வளர்ந்து வனப் பகுதியாகிவிட்டன. இதையடுத்து, சரோஜியின் பெயரையே வனத்துக்குச் சூட்ட முடிவு செய்யப்பட்டது'' என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை: வைகோ

தங்கம், வெள்ளி விலை குறைவு: இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


