திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சமையல் குறிப்புகள்...

பூண்டை வாங்கியதும் பல், பல்லாக உதிர்த்து காற்றாட விடுவது நல்லது. ஈரம் உலர்ந்தால் அழுகாது. கருக்காமலும் இருக்கும்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2023, 9:41 pm IST

பூண்டை வாங்கியதும் பல், பல்லாக உதிர்த்து காற்றாட விடுவது நல்லது. ஈரம் உலர்ந்தால் அழுகாது. கருக்காமலும் இருக்கும்.

கொத்துமல்லி இலை நீண்ட நாள்கள் புதியதாக இருக்கும்படி வைக்க, அவற்றை வாழை இலையில் வைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் போதும்.

கிண்ணத்தில் படிந்துள்ள காபி, டீ கறைகளை நீக்க உப்புத் தூளைத் தேய்த்து கழுவினால் போதும்.

உருளை, சேனைக் கிழங்குகளை ரோஸ்ட் கறி செய்யும்போது, கடைசியில் ரஸ்க் தூளைக் கொஞ்சம் தூவி ஒரு புரட்டினால் போதும். கறி நன்கு சுவை மிகுந்திருக்கும்.

 ரவா உப்புமா மீதமாகிவிட்டால், அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.