தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாட்டி வைத்தியம்..

அகத்திக்கீரை, நெல்லிக்காய் ஆகிய இரண்டையும் தேங்காய்ப் பால் விட்டு கூட்டுப் போல சமைத்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் முற்றிலும் குணமாகும்.

News image
Updated On :22 ஜனவரி 2023, 12:30 am

ஆர்.கே. லிங்கேசன்


அகத்திக்கீரை, நெல்லிக்காய் ஆகிய இரண்டையும் தேங்காய்ப் பால் விட்டு கூட்டுப் போல சமைத்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் முற்றிலும் குணமாகும்.

தூக்கம் வராமல் இருந்தால், வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி இரவு படுக்கும்போது உண்டு, பின்னர் பசும்பால் குடித்தால் போதும். நல்ல தூக்கம் உடனே வரும்.

நீர்க்கடுப்பு குணமாக, மோருடன் எலுமிச்சம்சாறை கலந்து இரண்டு டம்ளர் குடித்தால் போதும்.

பச்சை வெந்தயத்தை கெட்டித் தயிரில் போட்டு சாப்பிட்டுவர, சூடு, வயிற்றுவலி, வயிற்றுப்புண் குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.