தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இவர்கள் இப்படிதான்

"கதராடை அணியாதவர்கள் யாரும் வீட்டுக்குள் நுழையக் கூடாது'' - என்று தனது வீட்டு வாசலில் அறிவிப்புப் பலகையை வைத்திருந்தார் விடுதலைப் போராட்ட வீரரும், பெண்ணியக்கப் போராளியுமான மூவலூர் இராமாமிர்த அம்மையார்

News image
Updated On :20 மே 2023, 6:30 pm

ஆ. கோ​லப்​பன்

போராளியின் உறுதி

"கதராடை அணியாதவர்கள் யாரும் வீட்டுக்குள் நுழையக் கூடாது'' - என்று தனது வீட்டு வாசலில் அறிவிப்புப் பலகையை வைத்திருந்தார் விடுதலைப் போராட்ட வீரரும், பெண்ணியக்கப் போராளியுமான மூவலூர் இராமாமிர்த அம்மையார்.

-வி.ந.ஸ்ரீதரன்

முக்கியத்துவம்

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற நாள் முதல் தன்னுடைய நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறார்.

அந்த வரிசையில் உள்நாட்டு கொள்கைக்கான ஆலோசகராக, இந்திய வம்சாவளிப் பெண் நீரா டாண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.  சட்ட வல்லுநராக இவர்,  பைடனின் மூத்த ஆலோசகராகவும், பணியாளர் செயலாளராகவும் பணியாற்றிவருகிறார்.அமெரிக்க வரலாற்றில் மிகவும் முக்கியமான 3 பதவிகளை வகிக்கும் முதல் இந்திய வம்சாவளி, ஆசிய வம்சாவளிப் பெண் நீரா டாண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.