சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சமையல் குறிப்புகள்

வெண்டைக்காயை வறுக்கும்போது புளித்த மோரைச் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவாக இருக்கும்.

News image
Updated On :24 செப்டம்பர் 2023, 12:10 pm

எம்.என். ஸ்ரீநிவாசன்


வெண்டைக்காயை வறுக்கும்போது புளித்த மோரைச் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவாக இருக்கும்.

சாதம் குழைவாகத் தெரிந்தால், சிறிதளவு நல்லெண்ணெயைச் சேர்த்துவிட்டால் மேலும் குழையாது சாதம்.

கேசரி, பொங்கல், அல்வா ஆகியவற்றை கெட்டியான பிறகு இறக்கக் கூடாது. கொஞ்சம் முன்னதாக இறக்க வேண்டும். ஆறியவுடன் சரியான பதத்துக்கு அவை வந்துவிடும்.

பூரி தயாரிக்கும்போது, கோதுமை மாவை சோறு வடித்த தண்ணீரில் பிசைந்தால் பூரி மிகவும் சுவையாக இருக்கும்.

சீடை, தட்டை, முறுக்கு செய்யும்போது சிறிது தேங்காய்ப் பால் விட்டுச் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.