தேவையான பொருள்கள்:
பலாச்சுளைகள்- 25
பொடித்த வெல்லம்- 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல்- 1 கிண்ணம்
சுக்குத் தூள்- 2 மேசைக்கரண்டி
வாழை இலை- தேவையான அளவு
செய்முறை:
பலாச்சுளைகள், வெல்லம், தேங்காய், சுக்குத்தூள் கலந்து அரைக்கவும். வாழை இலையை 2 அங்குல சதுரங்களாக வெட்டவும். இதனுடன் அரைத்த கலவையைத் தடவவும். இலையுடனே ஆவியில் வைத்து, 7 நிமிடங்களில் எடுக்கவும். இலையுடன் பரிமாறவும். சாப்பிடும்போது, இலையைப் பிரித்தால் அற்புதச் சுவையுடன் பலாப்பழ அடை கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!

கேரளத்தில் 75-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வோம்: சசி தரூர் நம்பிக்கை
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


