மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அழகுக் குறிப்புகள்..

தேங்காய் எண்ணெய்யை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் கழித்து, பயத்தம் பருப்பு மாவை தேய்த்துக் குளித்துவந்தால் உடல் பளபளப்பாகவும் சீரான நிறத்துடனும் இருக்கும்.

News image

ஆப்பிள் பழம்

Updated On :3 ஆகஸ்ட் 2024, 6:30 pm

சௌமியா சுப்பிரமணியன்

தேங்காய் எண்ணெய்யை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் கழித்து, பயத்தம் பருப்பு மாவை தேய்த்துக் குளித்துவந்தால் உடல் பளபளப்பாகவும் சீரான நிறத்துடனும் இருக்கும்.

ஒரு பாத்திரத்திரத்தில் ஆப்பிள் பழத்தைப் போட்டு மத்தால் மாவு போன்று கடைந்து, அதனுடன் பாலேடைக் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் நல்ல மினுமினுப்புடன் கவர்ச்சியாகக் காணப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.