தேவையான பொருள்கள்:
நறுக்கிய பிரண்டைத் துண்டுகள்- 1 கிண்ணம்
காய்ந்த மிளகாய்- 4
புளி- சிறிதளவு
பெருங்காயப் பொடி- கால் தேக்கரண்டி
பூண்டு- 3 பல்
எண்ணெய்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவையான உப்பு
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை.
செய்முறை:
முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி சுத்தம் செய்து வைத்துள்ள பிரண்டைத் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின்னர் காய்ந்த மிளகாய், பூண்டு போட்டு வறுத்து ஆறியவுடன் இவை அனைத்தையும் மிக்ஸியால் போட்டு உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். பின்பு, கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய் சேர்த்து தாளித்து நன்றாக வதக்கி இறக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லைவிளாகம் ஸ்ரீவீரகோதண்டராமா் கோயில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோயிலில் மகா சண்டி யாகம்
இன்றைய மின்தடை - வேதாரண்யம்

காவிரி விவகாரத்தில் மீண்டும் நடுவா் மன்றம் கோருவது ஏற்புடையதல்ல: ஓ.எஸ். மணியன்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



