தேவையான பொருள்கள்:
ரவை, சர்க்கரை - தலா 2 பெரிய கிண்ணம்
வெண்ணெய் அல்லது நெய் - 2 கிண்ணம்
பால் பௌடர் - 2 கிண்ணம்
பாதாம் பருப்பு - 1 கிண்ணம்
உலர்ந்த திராட்சை - 1 கிண்ணம்
ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு.
சுக்குப் பொடி - 1 மேசைக்கரண்டி
ஜாதிக்காய்ப் பொடி - சிறிதளவு
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அடுப்பை மெதுவாக எரியவிட்டு வெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி, ரவையைப் பொன்னிறமாக வறுத்து, அதில் சர்க்கரையையும், பால் பௌடரையும் சேர்த்துக் கலக்கவும். பாதாம் பருப்பு, காய்ந்த திராட்சையை வறுத்து போட்டு ஏலக்காய்ப் பொடி தூவி, சுக்குப் பொடி போட்டு, ஜாதிக்காய்ப் பொடி செய்து கிளறி கேசரி போல் பரிமாறவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருட்டு வழக்கில் 3 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை
மாம்பழச் சாறு பொங்கல்
தேங்காய் லட்டு
பீர்க்கங்காய்ப் பொரியல்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
