தேவையான பொருள்கள்:
பச்சரிசி, புழுங்கல் அரிசி, புளித்த தயிர்- தலா 100 கிராம்
அவல்- 50 கிராம்
உப்பு- சிறிதளவு
செய்முறை:
இரண்டு வகை அரிசியையும் ஒன்றாக நனைய வைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் ஊறவைத்து நீரை வடித்து அரிசியை அரைத்து அவலையும் சேர்த்து அரைத்து தோசைமாவு பக்குவத்தில் தயிர் கலந்துவைக்க வேண்டும். மறுநாள் தோசைக்கல்லை அடுப்பில் போட்டு ஒரு கரண்டி மாவை ஊற்றி, எண்ணெய் ஊற்றி தோசையாக வெந்தெடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தவா பரோட்டா
முந்திரிப்பருப்புப் பாயசம்
மாம்பழச் சாறு சாதம்
இன்டக்ஷன் ஸ்டவ் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை...
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

