பாட்டி வைத்தியம்...

கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்துகொண்டால், வாய்ப்புண் குணமாகும்.
பாட்டி வைத்தியம்...
Published on
Updated on
1 min read

கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்துகொண்டால், வாய்ப்புண் குணமாகும்.

நெருப்பில் சுட்ட வெங்காயத்தைச் சாப்பிட்டுவர, இருமல், கபக்கட்டு குணமாகும்.

அருகம்புல் சாற்றை தேனுடன் கலந்து குடித்தால், சர்க்கரை வியாதி கட்டுப்படும்.

படிகாரத்தைக் குடிநீரில் கலந்து அருந்தினால், வியர்வை நாற்றம் கட்டுப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com