பொன்னாங்கண்ணிக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கண் பார்வை அதிகரிக்கும்.
சின்ன வெங்காயத்தை நெருப்பில் சுட்டு மஞ்சளுடன் வைத்து மையாக அரைத்து வேனற் கட்டி மீது தடவி வர, விரைவில் குணமாகும்.
ஓமத்துடன் வெல்லம் சேர்த்து பொடித்து தின்றால் வயிற்று வலி நீங்கும்.
வில்வப் பழத்தை பாலில் கலந்து குடித்து வர, மூலநோய் குணமாகும்.
-உ.இராமநாதன், நாகர்கோவில்.
வறுத்த கிராம்பு, வறுக்காத கிராம்பு நான்கை வாயில் போட்டு சுவைத்துச் சாப்பிட இருமல் விலகும்.
வெந்நீரில் நசுக்கிய கிராம்பைப் போட்டு ஊற வைத்து அருந்திவர, கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும்.
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மொறு மொறு ரோஸ்ட்...

இதயத்துக்கு இதமான சமையல் எண்ணெய் எது? மோசமானது எது?
வீட்டுக் குறிப்புகள்...
கண்ணே.. கண்ணே... கொஞ்சம் சிமிட்டு!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


