பொன்னாங்கண்ணிக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கண் பார்வை அதிகரிக்கும்.
சின்ன வெங்காயத்தை நெருப்பில் சுட்டு மஞ்சளுடன் வைத்து மையாக அரைத்து வேனற் கட்டி மீது தடவி வர, விரைவில் குணமாகும்.
ஓமத்துடன் வெல்லம் சேர்த்து பொடித்து தின்றால் வயிற்று வலி நீங்கும்.
வில்வப் பழத்தை பாலில் கலந்து குடித்து வர, மூலநோய் குணமாகும்.
-உ.இராமநாதன், நாகர்கோவில்.
வறுத்த கிராம்பு, வறுக்காத கிராம்பு நான்கை வாயில் போட்டு சுவைத்துச் சாப்பிட இருமல் விலகும்.
வெந்நீரில் நசுக்கிய கிராம்பைப் போட்டு ஊற வைத்து அருந்திவர, கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும்.
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இது தெரியுமா? முழங்கை இடித்துக் கொண்டால் 'ஷாக்' அடித்தது போன்ற உணர்வு ஏற்படுவது ஏன்?
விதம் விதமா ரசம் செய்யலாம்...
கண்கள் அடிக்கடி துடிக்கிறதா? இதுதான் காரணம்! என்ன செய்யலாம்?

அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

