நோய் வராமல் தடுக்க...

வெண்டைக்காயை பச்சையாகச் சாப்பிட்டு வந்தால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். சிறுநீரகப் பிரச்னைகளுக்குத் தீர்வு உண்டு. உடலுக்குப் புத்துணர்வும், சுறுசுறுப்பும் ஏற்படும்.
நோய் வராமல் தடுக்க...
Published on
Updated on
1 min read

வெண்டைக்காயை பச்சையாகச் சாப்பிட்டு வந்தால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். சிறுநீரகப் பிரச்னைகளுக்குத் தீர்வு உண்டு. உடலுக்குப் புத்துணர்வும், சுறுசுறுப்பும் ஏற்படும்.

தினமும் வெங்காயத்தையும், பூண்டையும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் கொழுப்பு சேராமல் தடுக்கும். இதனால் மாரடைப்பு வராது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com