பாட்டி வைத்தியம்...

பாட்டி வைத்தியம்...

தினசரி கொய்யாப் பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தச் சோகை நீங்கும்.
Published on

தினசரி கொய்யாப் பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தச் சோகை நீங்கும்.

மணத்தக்காளிக் கீரையைப் பருப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், ஆசனகடுப்பு, மூலநோய் குணமாகும்.

கேரட்டை அரைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

விமலா சடையப்பன், காளனம்பட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com