தேவையான பொருள்கள்:
பீர்க்கங்காய்த் துண்டுகள்- 1கிண்ணம்
உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு- 2 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய்- 4
புளி- கொட்டைப் பாக்கு அளவு
காயம்- கால் மேசைக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- 2 மேசைக்கரண்டி
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, மிளகாய், பருப்புகள், காயம், புளி ஆகியவற்றை வதக்கி எடுக்கவும். அதே வாணலியில் பீர்க்கங்காய்த் துண்டுகளைப் போட்டு வதக்கவும். அதை நீர் சேர்க்காமல் வேகவிடவும். வெந்ததும் இறக்கிவிடவும். முதலில் பருப்பு, உப்பு, புளி சேர்த்து அரைக்கவும். பின்னர், பீர்க்கங்காயைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றி துவையலாக அரைக்கவும். நல்லெண்ணெய் ஊற்றி சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
கே. நாகலட்சுமி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பிரிஞ்சால் மசாலா...
கேரட் மஸ்லி செய்வது எப்படி?
சமையல்... சமையல்...: வடாம் வகைகள்!

கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு உரங்கள் இருப்பு வைப்பு: ஆட்சியா்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


