புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

கொள்ளு கிரேவி

கொள்ளை சுத்தம் செய்து எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய கொள்ளை நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.

News image

கொள்ளு கிரேவி

Updated On :5 ஜூலை 2026, 4:10 am IST

தேவையான பொருள்கள்:

கொள்ளு- 1 கிண்ணம்

புளி- கோலிக்குண்டு அளவு

தக்காளி- 2

பச்சை மிளகாய் - 3

பூண்டு- 5 பல்

வெங்காயம்- 2

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

கடுகு, உளுந்தம்பருப்பு - தாளிக்க

உப்பு, எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:

கொள்ளை சுத்தம் செய்து எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய கொள்ளை நன்கு வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியை கரைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து, பின்னர் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் அதனுடன் கொள்ளு, மிளகாய்த் தூள், தேவையான உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக வைத்து நன்கு மசித்து இறக்கவும். தேவைப்பட்டால் மேலே கொத்துமல்லி தழை தூவலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.