பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பப்பாளி பழ ஸ்வீட் கேக்

ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு, துருவிய பப்பாளியை வேகவைக்கவும். நன்றாக வெந்ததும் இறக்கி மசிக்கவும்.

News image

கோப்புப் படம்

Updated On :12 ஜூலை 2026, 12:00 am IST

தேவையான பொருள்கள்:

ஓரளவு பழுத்த பப்பாளி (துருவியது) -200 கிராம்

சர்க்கரை - 250 கிராம்

நெய் -தேவைக்கேற்ப.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு, துருவிய பப்பாளியை வேகவைக்கவும். நன்றாக வெந்ததும் இறக்கி மசிக்கவும். பின் வேகவைத்த பழத்துடன் சர்க்கரையைச் சேர்த்து அடுப்பில் வைத்து சிறு தீயில் கிளறிக் கொண்டே இருக்கவும்.

அடிப்பிடிக்காமல் இருப்பதற்கு நெய்யை பப்பாளிக் கலவையின் மேல் சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும். மிட்டாய் பதம் வந்ததும் (மைசூர்பாகு பதம்) இறக்கி, நெய் தடவிய தட்டில் ஊற்றி பரப்பி தேவைக்கேற்ப துண்டு போடலாம்.

நாகஜோதி கிருஷ்ணன், சென்னை - 5.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.