பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

அடுப்பறை அலப்பறை....

என் மாமியாருக்கு வாய்க்கு ருசியா எல்லாம் சமைச்சுப் போட்டேன்... எதுவுமே சாப்பிடலை.

News image
Updated On :14 ஜூன் 2026, 4:06 am IST

'என் மாமியாருக்கு வாய்க்கு ருசியா எல்லாம் சமைச்சுப் போட்டேன்... எதுவுமே சாப்பிடலை.'

'அப்புறம் என்ன செஞ்சே?'

'கடைசி வரைக்கும் பட்டினி போட்டேன்!'

-இந்து குமரப்பன்



'உங்க வீட்டில் எதுக்கு மூன்று வேலைக்காரிங்க?'

'வீட்டு வேலை செய்ய, சீரியல் கதை சொல்ல, சண்டை போடன்னு மூன்று பேர்...'



'இந்த வருஷம் மாம்பழம் நல்ல விளைச்சலாமே?'

' யார் இல்லைன்னா... அதுக்காக யாராவது இலவசமாகக் கொடுப்பாங்களா?'



'என்ன இது... டைனிங் டேபிளில் புகார் பெட்டி?'

'எங்க வீட்டில் சமையலில் என்ன குறைன்னாலும், நேரடியாகச் சொல்லக் கூடாது...'



'உன் சமையலை வாயில் வைக்கவே முடியலையே?'

'அப்படின்னா மிக்ஸியில் அடிச்சி ஜூஸா குடிங்களேன்...'

-அ.சுஹைல் ரஹ்மான்



'இந்த சமையல் சூப்பரா இருக்கே... என்னென்ன சேர்த்து செஞ்சீங்க?'

'மறந்துட்டேன். இருங்க... யூடியூப் பார்த்துச் சொல்றேன்.'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.