பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

அடுப்பறை அலப்பறை....

என் மாமியாருக்கு வாய்க்கு ருசியா எல்லாம் சமைச்சுப் போட்டேன்... எதுவுமே சாப்பிடலை.

News image
Updated On :13 ஜூன் 2026, 8:02 pm IST

'என் மாமியாருக்கு வாய்க்கு ருசியா எல்லாம் சமைச்சுப் போட்டேன்... எதுவுமே சாப்பிடலை.'

'அப்புறம் என்ன செஞ்சே?'

'கடைசி வரைக்கும் பட்டினி போட்டேன்!'

-இந்து குமரப்பன்



'உங்க வீட்டில் எதுக்கு மூன்று வேலைக்காரிங்க?'

'வீட்டு வேலை செய்ய, சீரியல் கதை சொல்ல, சண்டை போடன்னு மூன்று பேர்...'



'இந்த வருஷம் மாம்பழம் நல்ல விளைச்சலாமே?'

' யார் இல்லைன்னா... அதுக்காக யாராவது இலவசமாகக் கொடுப்பாங்களா?'



'என்ன இது... டைனிங் டேபிளில் புகார் பெட்டி?'

'எங்க வீட்டில் சமையலில் என்ன குறைன்னாலும், நேரடியாகச் சொல்லக் கூடாது...'



'உன் சமையலை வாயில் வைக்கவே முடியலையே?'

'அப்படின்னா மிக்ஸியில் அடிச்சி ஜூஸா குடிங்களேன்...'

-அ.சுஹைல் ரஹ்மான்



'இந்த சமையல் சூப்பரா இருக்கே... என்னென்ன சேர்த்து செஞ்சீங்க?'

'மறந்துட்டேன். இருங்க... யூடியூப் பார்த்துச் சொல்றேன்.'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.