11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

ஜிகர்தண்டா

ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றிக் காய்ச்சவும்.

News image
Updated On :3 மே 2026, 12:00 am IST

தேவையான பொருள்கள்:

பால் - 1 லிட்டர் (திக்கான பால்)

சர்க்கரை - அரை கோப்பை

பாதாம் பிசின் - 2 மேசைக்கரண்டி (முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்தது)

நன்னாரி சர்பத் - 4 முதல் 5 மேசைக் கரண்டி

ஐஸ்கிரீம் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் பாதியாகக் குறையும் வரை மிதமான தீயில் வைத்து கிளறிக்கொண்டே இருக்கவும். ஓரங்களில் ஒட்டும் ஆடையை எடுத்து பாலில் சேர்க்கவும். பால் பாதியானதும் அதில் சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கரைக்கவும். இந்தப் பால் கலவை ஒரு பொன்னிறமான நிறத்துக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, நன்றாகக் குளிர வைக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.