விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

மாங்காய் சட்னி

மாங்காயை நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

மாங்காய் சட்னி

Published On :10 மே 2026, 12:00 am IST

தேவையான பொருள்கள்:

மாங்காய் -2

காய்ந்த மிளகாய் -8

வெந்தயம், தனியா, கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி -ஒரு தேக்கரண்டி

எண்ணெய், உப்பு -தேவையானவை

செய்முறை:

மாங்காயை நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வற்றல் மிளகாய், வெந்தயம், தனியா, பெருங்காயப் பொடி ஆகியவற்றைப் போட்டு வறுத்து எடுக்க வேண்டும். உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்து முடிக்கும் முன் நறுக்கிய மாங்காயைச் சேர்த்து நன்றாக கலந்து அரைக்க வேண்டும். உளுந்தம் பருப்பு, கடுகு ஆகியவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் போட்டு தாளித்து இதில் சேர்க்க வேண்டும். அரைத்த விழுதை வாணலியில் போட்டு சுருளக் கிளறி இறக்கினால் மாங்காய்ச் சட்னி தயார்.

இரண்டு நாள்கள் ஆனாலும் இது கெடாது. மாங்காய்ச் சட்னி இட்லி, தோசை போன்றவைகளுக்கு வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.