ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

சாதனை பெண்

பெண்கள் பள்ளிக்குச் செல்லக்கூடாது என்ற வழக்கம் முன்பு இருந்தது.

News image
Updated On :24 மே 2026, 4:10 am IST

பெண்கள் பள்ளிக்குச் செல்லக்கூடாது என்ற வழக்கம் முன்பு இருந்தது. இதனால் பெண்களால் அப்போது படிக்க முடியவில்லை. ஆனாலும், அவர் தனது தோழியர்களிடம் கற்பனைக் கதைகளைச் சொல்வதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

இவர் பட்டம்மாள் என்பவரை எழுதச் சொல்லி, அதைப் பார்த்து மகிழ்வார். அப்படி எழுதப்பட்ட நாடகம்தான் 'இந்திர மோகனா'. 1924-இல் அந்த நாடகம் அச்சில் பதிக்கப்பட்டு வெளிவந்தது. தொடர்ந்து, பட்டம்மாள் வாயிலாகவே அந்தப் பெண் தமிழ் மொழியைக் கற்றார்.

'ஜகன்மோகினி' என்ற பத்திரிகையை 35 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி சாதனை படைத்தார். அந்தப் பத்திரிகையில்தான் 'வைதேகி' என்ற நாவலை அவர் முதலில் எழுதினார்.

தமிழில் துப்பறியும் நாவலை முதலில் எழுதிய பெண்மணி என்ற பெயரையும் அவர் பெற்றார். அவர்தான் வை.மு.கோதைநாயகி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.