சிறுவர் பாடல்: அழைப்புமணி!
அழைப் பு ம ணிப் பொத் தானை அழுத் திப் பார்த் தான் தம்பி அலை அ லை யாய் எழும் ஒலி யால் அச் சம் கொண் டான் தம்பி! மறைந்து நின்று யாரோ எழுப் பும் ஒலியோ என் றொரு நடுக் கம் அக்கா அண் ணன் ஆடும் நாட கம் அதுவோ எ


அழைப் பு ம ணிப் பொத் தானை
அழுத் திப் பார்த் தான் தம்பி
அலை அ லை யாய் எழும் ஒலி யால்
அச் சம் கொண் டான் தம்பி!
மறைந்து நின்று யாரோ எழுப் பும்
ஒலியோ என் றொரு நடுக் கம்
அக்கா அண் ணன் ஆடும் நாட கம்
அதுவோ என் றொரு தயக் கம்!
அச் சம் போக்க அம்மா வந் தாள்
தக வல் விளக் கிச் சொன் னாள்
கவ னத் தோடு கேட்ட தம்பி
கல வ ரம் மறைந் தது தன் னால்!
அம்மா இடுப் பில் அமர்ந் த ப டியே
பொத் தான் அழுத் திப் பார்த் தான்
ஆளில் லா மல் அதி ரும் ஓசையை
வாயைப் பிளந்து கேட் டான்!
மறு படி மறு படி பல முறை பழக
அச் சம் வில கக் கண் டான்
மணி யின் ஓசை மன தைக் கவர
மகி ழ்ச்சி பொங் கக் கண் டான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...